Tag: farmers protest
-
மத்திய அரசு மூன்று ஆண்டுகளுக்கு வேளான் சட்டங்களை இடைநிறுத்த வேண்டும்: பாபா ராம்தேவ்
புதுடெல்லி: வேளான் சட்டங்களை மூன்று வருட காலத்திற்கு இடைநிறுத்தி, அதன் மூலம் விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு யோகா குரு பாபா ராம்தேவ் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் அமைதி நிலவ வேண்டும் என தான் […]
-
ToolKit case: திஷா ரவிக்கு ஜாமீன் அளித்தது தில்லி நீதிமன்றம்
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை சம்பவம், மற்றும் அதில் இருந்த சர்வதேச சதி தொடர்பான டூல்கிட் வழக்கில், தில்லி நீதிமன்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு […]
-
धर्मेंद्र बोले- किसान आंदोलन पर की केंद्र सरकार से अपील, मगर बात नहीं बनी
गुजरे जमाने के सुपरस्टार धर्मेंद्र भले ही ऐक्टिंग से इस समय दूर हों मगर वह सोशल मीडिया पर काफी ऐक्टिव रहते हैं। धर्मेंद्र की सोशल मीडिया पर अच्छी-खासी फैन फॉलोइंग […]
-
Red Fort வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாதாளத்தில் இருந்தாலும் தேடி பிடிப்போம்: Delhi Police
புதுடில்லி: ஜனவரி 26 அன்று, விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது, பலர் செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு மதக் கொடியை ஏற்றினர். இந்த வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலீஸ் […]
-
Kisan Andolan: किसान आंदोलन देश में उम्मीद की नई रोशनी लेकर आया: मौलाना नोमानी
नई दिल्लीऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के प्रवक्ता मौलाना सज्जाद नोमानी ने सोमवार को कहा कि किसानों का आंदोलन देश में अन्याय के खिलाफ उम्मीद की नयी रोशनी लेकर […]
-
‘Toolkit ‘ விவகாரம்: டெல்லி காவல்துறை அம்பலடுத்தியுள்ள பகீர் தகவல்கள்..!!!
Toolkit விவகாரத்தில், காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg ) சமூக ஊடகங்களில் விவசாயிகள் போராட்டத்தின் சர்வதேச சதியை அம்பலப்படுத்தும் வகையில், தவறுதலாக, அது தொடர்பான முழுமையான விவரங்கள் அடங்கிய ‘டூல்கிட்’ என்னும் ஆவணத்தை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து […]
-
Greta Thunberg toolkit case: பெங்களூருவின் 21 வது சுற்றுசூழல் ஆர்வலர் கைது..!!
விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்த ஸ்வீடன் நாட்டின் சுற்று சூழல ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், தவறுதலாக, சதி திட்ட விபரங்கள் அடங்கிய டூல் கிட் என்னும் ஒரு தொகுப்பை பகிர்ந்து கொண்டதில், சர்வதேச சதி அம்பலமாகியது. Source link
-
போராட்டம் என்ற பெயரில் பொது இடங்களை நாள்கணக்கில் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: SC
புதுடெல்லி: போராட்டங்கள் என்கிற பெயரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப் பட்டிருக்கும் பொது இடங்களை ஆக்கிரமித்து கொண்டு நாள்கணக்கில், மாதக்கணக்கில் என போராடுவதை அனுமதிக்க முடியாதுஎன்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது. .ஷாஹீன் பாக் நகரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட (CAA) எதிர்ப்பு போராட்டங்கள் […]
-
Kisan Andolan: सुप्रीम कोर्ट की ओर से गठित समिति ने आठ राज्यों के 12 किसान संगठनों के साथ चर्चा की
नयी दिल्ली नवम्बर के आखिरी दिनों से नए कृषि कानूनों को लेकर किसान आंदोलन कर रहे हैं। सरकार और किसानों के बीच कई दौर की बातचीत हुई मगर कोई बीच […]
-
அரசு விடுத்த தெளிவான எச்சரிக்கை, கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தது ட்விட்டர்
விவசாயிகள் போராட்டம் வன்முறை போராட்டமாக மாறி, நாட்டிற்கே அவமானத்தை தேடித் தரும் வகையில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில், செங்கோட்டையில், காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் விவாசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178 டுவிட்டர் […]
Recent Comments